Neeyum Naanum Anbe Lyrics in Tamil - Raghu Dixit, Sathya Prasad D, Jithin Raj Lyrics


Singer Raghu Dixit, Sathya Prasad D, Jithin Raj
Music Hip Hop Tamizha
Song Writer Kabilan
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
தாய் மொழி போலே நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே என்னை உன்னில்
தாமதமாய் உன்னை கண்ட பின்னும்
தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
உன் தேவையை நான் தீர்க்கவே
வெண்ணீரில் மீனாய் நீந்துவேன்
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்
உன் பாதியும் என் மீதியும்
ஒன்றே தான் என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்
சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை பெண்ணே
நாளும் வாழலாம்
ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி
ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்